கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் அழகுடன் போராட வேண்டியேற்படும். உடலில் பல மற்றம் ஏற்படுகின்றது. அதை எப்படி சமாளிப்பது என்பதே தெரியாமல் திண்டாடுவோம். நாம் அழகாக இருந்தால் தான் மனம் சந்தோசமாக இருக்கின்றது.... அப்போது தான் குழந்தையும்
ஆரோக்கியமாக வளரும்.
நீங்களும் உங்கள் குழந்தையும் அழகுடன் மிளிர்ந்தால் உங்கள் குடும்பமே ஆரோக்கியத்துடன் இருக்கும். ஆக கர்ப்பகலத்திலும் அழகு தேவை.
இயந்திரங்களின் உதவியின்றி கைகளால் செய்யப்படும் "பேஷியலை' கர்ப்ப காலத்தில் செய்து கொள்வதே சிறந்தது. மேலும் ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் வாழைப் பழம் சம அளவு எடுத்து, கூழ் போன்று அரைத்து கொள்ள வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி, பதினைந்து நிமிடம் கழித்து கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.
சிலருக்கு கர்ப்ப காலத்தில் முடி உதிருதல் பிரச்னை இருக்கும்.
அதற்கு புரோட்டீன், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின் "ஏ' போன்ற சத்துக்கள் குறைபாடே காரணம். எனவே, கர்ப்ப காலத்தில் இச்சத்துகள் நிறைந்த உணவு பொருட்களை அதிகளவில் சேர்த்து கொண்டால், முடி உதிருதல் குறையும். மேலும், சிசுவும் ஆரோக்கியமுடன் வளரும்.
கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாட்டினால், கை, கால்களில் தேவையில்லாத முடிகளின் வளர்ச்சி அதிகம் இருக்கும். வேப்பங்கொழுந்தை கிள்ளி, அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து, முடி இருக்கும் பகுதிகளில் தடவினால், முடிகள் உதிர்ந்துவிடும். கர்ப்பிணி பெண்கள் பக்க விளைவுகள் எதுவும் இல்லாத, அழகு சிகிச்சை முறைகளை மேற்கொள்வதன் மூலம், கருவில் இருக்கும் சிசுவும் ஆரோக்கியமுடன் வளரும்.
ஆரோக்கியமாக வளரும்.
நீங்களும் உங்கள் குழந்தையும் அழகுடன் மிளிர்ந்தால் உங்கள் குடும்பமே ஆரோக்கியத்துடன் இருக்கும். ஆக கர்ப்பகலத்திலும் அழகு தேவை.
இயந்திரங்களின் உதவியின்றி கைகளால் செய்யப்படும் "பேஷியலை' கர்ப்ப காலத்தில் செய்து கொள்வதே சிறந்தது. மேலும் ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் வாழைப் பழம் சம அளவு எடுத்து, கூழ் போன்று அரைத்து கொள்ள வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி, பதினைந்து நிமிடம் கழித்து கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.
சிலருக்கு கர்ப்ப காலத்தில் முடி உதிருதல் பிரச்னை இருக்கும்.
அதற்கு புரோட்டீன், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின் "ஏ' போன்ற சத்துக்கள் குறைபாடே காரணம். எனவே, கர்ப்ப காலத்தில் இச்சத்துகள் நிறைந்த உணவு பொருட்களை அதிகளவில் சேர்த்து கொண்டால், முடி உதிருதல் குறையும். மேலும், சிசுவும் ஆரோக்கியமுடன் வளரும்.
கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாட்டினால், கை, கால்களில் தேவையில்லாத முடிகளின் வளர்ச்சி அதிகம் இருக்கும். வேப்பங்கொழுந்தை கிள்ளி, அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து, முடி இருக்கும் பகுதிகளில் தடவினால், முடிகள் உதிர்ந்துவிடும். கர்ப்பிணி பெண்கள் பக்க விளைவுகள் எதுவும் இல்லாத, அழகு சிகிச்சை முறைகளை மேற்கொள்வதன் மூலம், கருவில் இருக்கும் சிசுவும் ஆரோக்கியமுடன் வளரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக